ராஜ்யசபாவில் இருந்து எம்.பி., சஸ்பெண்ட்

by Staff / 12-08-2023 04:49:33pm
ராஜ்யசபாவில் இருந்து எம்.பி., சஸ்பெண்ட்

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சதா ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நான்கு எம்.பி.க்களின் கையெழுத்தை போலியாக போட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சபை உரிமைக் குழு இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை இடைநீக்கம் தொடரும் என்று சபை தெளிவுபடுத்தியது. 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் அனுமதியின்றி உத்தேச டெல்லி மசோதா குழுவில் சேர்க்கப்பட்டதாக புகார் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

Tags :

Share via