வறுமையால் ஒரு குடும்பமே தற்கொலை

by Staff / 17-08-2023 02:20:38pm
வறுமையால் ஒரு குடும்பமே தற்கொலை

மதுரை அண்ணாநகரை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி பாண்டியன், குடும்பத்தை தவிக்கவிட்டு இவர் தனியாக சென்றுவிட்டார். இதனால் வறுமை காரணமாக தவித்து வந்த அவரது மனைவி வாசுகி மற்றும் மகன், மகள் என மூன்று பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்று காலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via