சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள் விழா

by Editor / 31-08-2023 10:44:50am
 சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டான் செவல் கிராமத்தில் மாமன்னர் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள் விழாவானது வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 5 ஏடிஎஸ்பிக்கள் 15 டிஎஸ்பிக்கள்,25 ஆய்வாளர்கள் மற்றும் 100 மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள்,1540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏழு சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via