காஷ்மீரில் என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த நாத் பகுதியில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிய காவல்துறை. குமார் ஐஜி இருவரின் பெயர்களையும் அடையாளம் காணப்பட்டுடிருப்பதாக தெரிவித்தார். இந்த இருவரும் பாஜகவின் ஊராட்சி தலைவர் மற்றும் அவர் மனைவியை கடந்த ஆண்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர். இதேபோல் குல்கம் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆசிரியர் ரஜினி பாலாவின் சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tags :