ஜி20 மாநாடு வளாகத்தில் நடராஜ சுவாமி சிலை
டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறும் வளாகத்தில், உலகிலேய மிக உயரமான நடராஜ சுவாமி சிலை நிறுவப்படவுள்ளது. இந்த சிலையானது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது. ஆறு மாதங்களாக எட்டு உலோகங்களால் 19 டன் எடையுடன் உருவாக்கப்பட்து. இந்த சிலையானது தற்போது முழுமைப்பெற்று கனரக லாரியின் மூலம் டெல்லிக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மக்கள் பிரம்மிப்புடன் பார்க்கின்றனர்.
Tags :