சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்!

by Editor / 01-09-2023 09:24:04pm
சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்!

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் இன மக்கள் பற்றி தவறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். செப்டம்பர் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags : சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்!

Share via