மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன்.

by Editor / 04-09-2023 09:36:50am
மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுதெருவை சேர்ந்தவர்  பால்ராஜ் (34)இவரது மனைவி நித்யகாமாட்சி(24) இருவருக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.இந்த நிலையில் நள்ளிரவில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்னவாசல் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via