காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

by Editor / 10-09-2023 12:09:02pm
காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணி காவலர்கள் 2 பேர் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் முரளி (35), நிர்மல்குமார் (33) ஆகியோரை செய்து பணியிடை நீக்கம் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு.

 

Tags :

Share via