தாய்,மகனை கொலை செய்த கள்ளக்காதலன்

by Staff / 10-09-2023 04:10:21pm
தாய்,மகனை கொலை செய்த கள்ளக்காதலன்

பாகல்குன்டே பகுதியில் தாய் - மகன் கொலை வழக்கில், பெண்ணின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒருவருடன் அந்த பெண்ணுக்கு தகாத உறவு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் தாய் மற்றும் மகனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் நவநீதா (வயது 33), அவரின் மகன் ஸ்ருஜன் (வயது 11). இவர்கள் இருவரும் பெங்களூரு டி.தாசரஹள்ளி ரவீந்திரநகரில் வசித்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு, நவநீதாவின் கழுத்தை கத்தியால் அறுத்தும், ஸ்ருஜனை மூச்சு திணறடித்தும் கள்ளக்காதலன் கொன்றுள்ளார்.
 

 

Tags :

Share via