இலங்கை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது
இலங்கை பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆசிய கோப்பைக்கான போட்டி இந்தியாவும் இலங்கையும் போட்டியிட்டன.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைதேர்வு செய்து களத்தில் இறங்கியது.. 49 புள்ளி 1 ஓவரில் இந்திய அணி 213 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள, அடுத்து ஆட வந்த இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 41..3 ஓவரில் 172 ரன்களை மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோத உள்ளன. இந்த இரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணியோடு ஞாயிற்றுக்கிழமை மோதும்..
Tags :