உயர் மின் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர்

by Staff / 13-09-2023 12:50:51pm
உயர் மின் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர்

நாமக்கல் அருகே அமைந்துள்ள வேட்டாம் பாடி பகுதியில் உள்ள ஏரியில் உயர் மின் கோபுரத்தில் உள்ள தம்பியின் அடையாளம் தெரியாத இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி தற்கொலையா கொலையா என கோணத்தில் விசாரணை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்
 

 

Tags :

Share via