விஷம் குடித்து பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

by Staff / 21-09-2023 12:45:00pm
விஷம் குடித்து பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

விஷம் குடித்து பெண் தற்கொலை திருமங்கலம்: மதுரை மாவட்டம் செக்கானூரணி நீலகண்டன் தோட்டத்தைச் சேர்ந்த திசைநாதன் மனைவி சிவகாமி 47 இவர்களுக்கு 2- மகன்கள் உள்ளனர் மூத்த மகன் அஜித்குமார் போலீசிலும் இளைய மகன் அருண் குமார் ராணுவத்தில் பணி புரிகின்றனர். இந்நிலையில் நேற்று சிவகாமி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் அருகில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் வழியிலேயே இறந்தார். இது குறித்து திசை நாதன் அளித்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via