பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்

by Staff / 25-09-2023 12:55:54pm
பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்

பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரூ.1,500 கடனை திருப்பிக் கேட்டு தலித் பெண்ணை, தந்தையும், மகனும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.அதுமட்டுமல்லாமல், பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த அந்த பெண் அளித்த போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் - அன்சு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via