தகாத உறவில் மனைவி - வெட்டி கொன்ற கணவன்

by Staff / 06-10-2023 04:01:04pm
தகாத உறவில் மனைவி - வெட்டி கொன்ற கணவன்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாந்தா கிராமத்தில் 35 வயது இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணையில் உயிரிழந்த பெண் மாயாதேவி என்றும் அவர் கணவனின் முதல் மனைவி மகனுடன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. சித்தியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த பிற மகன்களும் கணவரும் சேர்ந்து, மாயாதேவியை அழைத்து சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கோடாரியால் கழுத்தை வெட்டி கொலை செய்து உடலை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

 

Tags :

Share via