முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

by Staff / 22-12-2023 03:31:17pm
முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம். பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று தெரிவித்தார்.

 

Tags :

Share via