நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை - ஒருவர் கைது...

by Staff / 07-10-2023 04:59:47pm
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை - ஒருவர் கைது...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள நாராயண நகர் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணன் வீதியில் வசித்து வந்த எலக்ட்ரீசியன் பழைய பேப்பர் என்கிற கார்த்திகேயன் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் முன்பு அதிகாலை கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். சந்தேகத்திற்கு இடமாக போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு மதுபான கடை வாரீர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கார்த்திகேயன் அவரது நண்பர் தனபால் மற்றும் அரைப் பச்சை என்கிற முருகேசன் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதன் காரணமாக கொலை நடந்திருக்க கூடும் என போலீசார், தனபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது மதுபான கடையில் கார்த்திகேயன் மது அருந்திவிட்டு குடிபோதையில் தனபாலையும். அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளில் பேசியதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக அரைப்பச்சி என்கிற முருகேசனம் தனபாலம் சேர்ந்து கார்த்திகேயனை கழுத்தறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் இதன் அடுத்து தனபாலை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 15 நாள் சிறையில் அடைத்தனர் இது தலைமறைவான அறைப்பச்சை என்கிற முருகேசனை தடைபடை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனை கொலை செய்தது குமாரபாளையம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via