கவர்னர் மாளிகை அருகே தீப்பிடித்த காரால் பரபரப்பு

by Staff / 13-10-2023 02:21:36pm
கவர்னர் மாளிகை அருகே தீப்பிடித்த காரால் பரபரப்பு

சென்னை கிண்டி அடுத்து உள்ள முவரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் இருந்து பல்லவாரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.கிண்டி கவர்னர் மாளிகை அருகே சென்ற போது, காரின் முன் பகுதியில் புகை வந்தது. இதை பார்த்த அவர் காரை விட்டு கீழே இறங்கினார்.
ஆனால் சில நிமிடங்களில் கார் முழுவதும், தீ பிடித்து எரிந்தது. இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via