சிறப்பு படை காவலர் தற்கொலை
ஆவடி அருகே சிறப்பு படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி 5வது பட்டாலியன் சிறப்பு காவல்படை காவலராக இருப்பவர் ஜார்ஜ். இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஜார்ஜ் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :