ரயில்கள் மோதி 3 சிறுவர்கள் பலி!

by Staff / 24-10-2023 03:57:16pm
ரயில்கள் மோதி 3 சிறுவர்கள் பலி!

சென்னை தாம்பரம் அருகே உள்ள ஊரபக்கத்தில் ரயில் தண்டவாளத்தில் 3 சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ரயில் மோதி 3 பேரும் பலியாகினர். மூன்று பேரும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் என்றும், கர்நாடகாவில் இருந்து விடுமுறைக்காக வந்திருபதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via