தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம்..
மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :