இந்தோனேசியா: கடலுக்கு அடியில் நிலநடுக்கம்
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. வடமலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலா என்ற பகுதியில் இருந்து சுமார் 94 கி.மீ. தொலைவிலும், கடலுக்கு அடியில் 116 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வெளியேறி வீதிகளில் வந்தனர்.
Tags :