இணைய பாதுகாப்பை மேம்படுத்த எம்.பிக்கள் கோரிக்கை

by Staff / 25-11-2023 12:58:59pm
இணைய பாதுகாப்பை மேம்படுத்த எம்.பிக்கள் கோரிக்கை

புதிய நாடாளுமன்றத்தில் இணைய பாதுகாப்பு குறித்து நாடளுமன்ற உறுப்பினர்க்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அதுகுறித்தான விழிப்புணர்வு அதிகம் தேவை என வலியுறுத்தியுள்ளனர். நாடளுமன்ற உறுப்பினர் மஹுவாவின் நாடாளுமன்ற இணைய கணக்கை, துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி என்பவர் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு கூட்டத்தில் விழிப்புணர்வு, இணைய அறிவு குறியீடு அட்டவணையை மேம்படுத்த நாடளுமன்ற உறுப்பினர்க்கள் கோரிக்கை வைத்தனர்.

 

Tags :

Share via