1.35 ஏக்கர் நிலம் எங்கே ? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

by Staff / 26-11-2023 01:27:09pm
1.35 ஏக்கர் நிலம் எங்கே ? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

1.35 லட்சம் ஏக்கர் கோவில் நிலம் எங்கே போனது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து பேசிய அமைச்சர் எல்.முருகன், "தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பு 1986ன் படி தமிழகத்தில் 5.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது. ஆனால், தற்போது 3.43 லட்சம் ஏக்கர் நிலங்கள்தான் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via