திருமண வரன் பார்ப்பதாக கூறி இந்திய பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வெளிநாட்டவர்கைது

by Staff / 28-05-2022 11:51:32am
திருமண வரன் பார்ப்பதாக கூறி இந்திய பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வெளிநாட்டவர்கைது

 கனடா நாட்டில் வாழும் இந்தியர் என்ற பொய்யான அடையாளத்துடன் சமூக ஊடகங்கள் மற்றும் திருமணங்களுக்கான இணையத்தளங்கள் 300க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய நபரை நோயோட பொலிஸார் கைது செய்துள்ளனர். நைஜீரிய நாட்டை சேர்ந்த கிருபா கழும்ஜே   38 வயதான இந்த நபர் டெல்லியில் தங்கி மோசடியில் ஈடுபட்டதாக அவனை கைது செய்தகா  உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via