பேருந்து நிலையத்தில் இரண்டு தூண்களுக்கு நடுவில் சிக்கிய பேருந்து மாநிலம்

by Staff / 28-05-2022 11:55:38am
பேருந்து நிலையத்தில் இரண்டு தூண்களுக்கு நடுவில் சிக்கிய பேருந்து மாநிலம்

கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்று பார்க்கிங் பகுதியில் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டது பேருந்து நிலையத்தில் கட்டுமான மிகவும் நெருக்கமாக இருப்பதால் அடிக்கடி பேருந்துகளை எடுப்பதில் சிக்கல் எழுகிறது. இருக்கு இடையே சிக்கிய பேருந்தை வெளியில் கொண்டுவர டயர்களில் காற்றை வெளியேற்றி முயற்சி செய்தனர் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தூண்களில் இருந்த இரும்பு கம்பிகளை உடைத்து பேருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via