உயிரைப் பறித்த கொசு விரட்டி.. 6 பேர் பலி

by Staff / 31-03-2023 01:39:44pm
உயிரைப் பறித்த கொசு விரட்டி.. 6 பேர் பலி

டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் தூங்கிய 6 பேர் கொசு விரட்டி மருந்தை சுவாசித்ததால் உயிரிழந்தனர். இந்நிலையில், 6 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டிலிருந்த ஆறு பேரும் இரவு முழுவதும் கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியான புகையை சுவாசித்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via