முகநூலில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம்: மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

by Admin / 29-07-2021 06:17:26pm
முகநூலில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம்: மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

முகநூலில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம்: மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

மதுரை: முகநூலில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என்று மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முகநூல் புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிக்க நேரிடலாம். வங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், ஒடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Tags :

Share via