பாவம் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் : தண்ணீர் 250, பால் 200, படகு 2500
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களிடம் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் பணம் பறிக்கப்படுகிறது. காசு இல்லாமலும், துயரமான நிலையிலும் இருக்கும் மக்களிடம் ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.200, குடிநீர் கேன் ரூ.250, படகில் மீட்க ரூ.2500 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. வெறு வழியில்லாமல், மக்களும் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து தான் தங்களை காப்பாற்றிக்கொள்கின்றனர்.
Tags :