வீட்டு  உரிமையாளரான  மூதாட்டியை நகைக்காக கொலை செய்த தம்பதி.

by Editor / 08-12-2023 09:20:41am
வீட்டு  உரிமையாளரான  மூதாட்டியை நகைக்காக கொலை செய்த தம்பதி.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் மாரியம்மாள்(70)   மூதாட்டியான இவரை இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதியினர் ஜெகநாதன்-கௌவ்சல்யா தம்பதியினர்  இருவரும் சேர்ந்து வீட்டு உரிமையாளர் மாரியம்மாள் அணிந்திருந்த நகைக்காக அவரை  இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து நகையை திருடி சென்ற நிலையில் போலீசார் கணவன் மனைவி இருவரையும் கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

 

Tags : வீட்டு  உரிமையாளரான  மூதாட்டியை நகைக்காக கொலை செய்த தம்பதி.

Share via