அக்கா, தங்கை கூட்டு பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது

by Staff / 21-03-2024 12:10:56pm
அக்கா, தங்கை கூட்டு பாலியல் வன்கொடுமை  4 பேர்  கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பனியன் கம்பெனியில் பணியாற்றும் அக்கா, தங்கையை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சகோதரிகளின் மாமா விபத்தில் சிக்கியதாக நம்ப வைத்து காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via