ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி மத்திய அமைச்சர் விளக்கம்
பிரிட்டனை போலவே இந்தியா தனது சொந்த நாட்டின் நலன்களை முதன்மைப் படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தவோசியில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து இந்திய எரிபொருள் இறக்குமதி குறித்த மாநாட்டில் சில நாடுகள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த பியூஸ் கோயல் ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேவைகளை முதன்மை படுத்துவதாக கூறினார். இந்தியாவின் இறக்குமதி குறைந்த அளவில் இருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்
Tags :