நான்கு மாவட்டங்களில் நிவாரணத் தொகைரூபாய் 6.000 த்தை ஐந்து நாட்களில் கொடுத்து முடிக்க திட்டம்.

by Admin / 15-12-2023 01:27:57pm
நான்கு மாவட்டங்களில்  நிவாரணத் தொகைரூபாய் 6.000 த்தை  ஐந்து நாட்களில் கொடுத்து முடிக்க திட்டம்.

மிக்ஜாம் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களில் பாதி க்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 000 ரூபாயை வழங்க இரண்டு நாள்களாக டோக்கன் கொடுக்கப்பட்டு வருகின்றது., வரும் 17ஆம் தேதி தொகை வழங்குவதாக அறிவி க்கப்பட்டிருந்த நிலையில், அதை ஐந்து நாட்களில் கொடுத்து முடிப்பதற்கான காலத்தை அரசு நிர்ணயித்துள்ளது.

 

நான்கு மாவட்டங்களில்  நிவாரணத் தொகைரூபாய் 6.000 த்தை  ஐந்து நாட்களில் கொடுத்து முடிக்க திட்டம்.
 

Tags :

Share via

More stories