சூரத் வைர வளாகம் புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் தீர்மானத்தின் சின்னம்.- பிரதமர் மோடி

by Admin / 17-12-2023 06:31:26pm
சூரத் வைர வளாகம் புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் தீர்மானத்தின் சின்னம்.- பிரதமர் மோடி

இன்று குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. இது சாதாரண வைரம் அல்ல, உலகிலேயே மிகச்சிறந்தது, சூரத் டயமண்ட் போர்ஸின் பிரகாசம் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களை மறைக்கிறது என்றும் . சூரத் டயமண்ட் போர்ஸ் இந்திய வடிவமைப்புகள், வடிவமைப்பாளர்கள், பொருட்கள் மற்றும் கருத்துகளின் திறன்களை வெளிப்படுத்துகிறது என்றும். இந்த கட்டிடம் புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் தீர்மானத்தின் சின்னம் என்றும் பிரதமர் கூறினார்.

 

Tags :

Share via