5 மாநிலங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

by Staff / 29-12-2023 01:09:08pm
5 மாநிலங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

5 மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் வீசும் காற்றின் காரணமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யும். டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் தமிழகம் மற்றும் கேரளாவில் ஜனவரி 31 முதல் ஜனவரி 3 வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via