சிறுமி பலாத்காரம் - பெண் உட்பட 5 பேர் கைது

by Staff / 08-01-2024 12:32:38pm
சிறுமி பலாத்காரம் - பெண் உட்பட 5 பேர் கைது

டெல்லியில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. சதர் பஜார் பகுதியில் பெண் ஒருவர் 12 வயது சிறுமியை கடத்தி நான்கு ஆண்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விற்பனையாளர் மற்றும் மூன்று சிறார்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். பழைய டெல்லி சதர் பஜாரில் உள்ள ஒரு தேநீர் கடையில் அந்த பெண் வாடிக்கையாளராக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 

 

Tags :

Share via

More stories