பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் அஞ்சலி

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு நாளை பதவி ஏற்கிறார்.
Tags :