அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு முதல்முறையாக இன்று எழுத்துத்தேர்வு

by Editor / 24-07-2022 02:03:13pm
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு முதல்முறையாக இன்று எழுத்துத்தேர்வு

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சட்டத்தின்கீழ் விமானப்படைக்கு முதல்முறையாக இன்று தேர்வு நடைபெற்று வருகிறது .மொத்தம் 11 மையங்களில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். 3ஜிப்காடுகளாக தேர்வு நடைபெறும் நிலையில் அனைத்து மையங்களும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு நடைபெறுவதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via