விவசாயிகள் மானியத் தொகையானது 21 ஆயிரம் கோடி ரூபாய் 31 தேதி வெளியிடுகிறார் பிரதமர் மோடி

by Staff / 29-05-2022 12:45:41pm
விவசாயிகள் மானியத் தொகையானது 21 ஆயிரம் கோடி ரூபாய் 31 தேதி வெளியிடுகிறார் பிரதமர் மோடி

விவசாயிகள் மானிய தொகையான 21,000 கோடி ரூபாய் பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி வெளியிட உள்ளார்.கிஷான் சம்மன் நிதி  என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு தல 6000 ரூபாய் நிதி தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதையடுத்து இமாச்சல பிரதேசம் சிம்லாவில் மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்ற பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் சிம்லாவில் இருந்து வீடியோ காணொளி வாயிலாக பிரதமர் உரையாட உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via