சீனாவில் நிலச்சரிவு- 47 பேர் மாயம்

by Staff / 22-01-2024 12:47:18pm
சீனாவில் நிலச்சரிவு- 47 பேர் மாயம்

சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் புதயுண்டிருக்கலாம் என கருதபடுகிறது. அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியிலிருந்து 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலடுக்கம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள் சீனா 2 இயற்கை பேரழிவுகளை சந்திப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via