தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு ..
தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை [ பட்ஜெட்] பிப்ரவாி.19-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.. இந்த முறை பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தேர்தலுக்கு முன்பாகவே திட்டத்தில் பயனாளர்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் .என்கிற கருத்து நிலவுகிறது.. புதிய குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதற்கு முன் விண்ணப்பிக்க தவறியவர்கள் இதன் மூலம் பயன் பெற ஏதுவாகும்..
Tags :