மணல் கொள்ளையின் தலைநகரம் வேலூர்...அண்ணாமலை

by Staff / 05-02-2024 12:25:50pm
மணல் கொள்ளையின் தலைநகரம் வேலூர்...அண்ணாமலை

வேலூர் மணல் கொள்ளையின் தலைநகரம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் உள்ளிட்டோர் மணல் கொள்ளையில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யாரையும் அமலாக்கத்துறை விடாது என தெரிவித்த அவர், அரசுக்கு மணல் முறைகேட்டால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த முறை வேலூரில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags :

Share via