வாக்குப் பதிவு எந்திரங்களில் 100% ஒப்புகை சீட்டு இணைக்கப்பட வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்.

by Editor / 08-02-2024 10:27:38am
வாக்குப் பதிவு எந்திரங்களில் 100% ஒப்புகை சீட்டு இணைக்கப்பட வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  பேசிய அவர், 'ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பது ஒரு தீர்மானம். நிதி பகிர்வில் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது இன்னொரு தீர்மானம். வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டு 100% இணைக்கப்பட வேண்டும். அதனை எண்ணி முடித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமானதாகும். ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம் என்கிற கொள்கைகளால் நாட்டை பிளவு படுத்துகிறார்கள்' என்றார்.

 

Tags : வாக்குப் பதிவு எந்திரங்களில் 100% ஒப்புகை சீட்டு இணைக்கப்பட வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்.

Share via