இன்றிரவு சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

by Staff / 22-02-2024 04:33:51pm
இன்றிரவு சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றிரவு சென்னை வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை அனைத்துக்கட்சி தலைவர்களுடனும் தேர்தல் தேதி உள்ளிட்டவை குறித்தும், நாளை மறுநாள் பிற்பகலில் டிஜிபி & தலைமைச் செயலாளருடனும் பாதுகாப்பு, பதற்றமான வாக்குச்சாவடி விவரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Tags :

Share via