நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்ன வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

by Staff / 15-03-2024 01:38:49pm
நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்ன வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்  கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதை எதிர்த்து  தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via