பத்திர ஊழலின் நாயகரே மோடி: ஜோதிமணி விமர்சனம்

by Staff / 15-03-2024 04:14:08pm
 பத்திர ஊழலின் நாயகரே மோடி: ஜோதிமணி விமர்சனம்

மக்கள் மோடியின் ஊழலுக்கு இந்தத் தேர்தலில் முடிவுரை எழுதுவார்கள் என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மோடி கன்னியாகுமரி பாஜக கூட்டத்தில் ஊழலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். நேற்றிலிருந்து இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் மோடியின் தேர்தல் பத்திர ஊழலின் நாயகரே மோடிதான். இவரெல்லாம் ஊழலைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories