ஆ.ராசா, கனிமொழிக்கு 2ஜி வழக்கில் இன்று விசாரணை

by Staff / 22-03-2024 11:52:02am
ஆ.ராசா, கனிமொழிக்கு  2ஜி வழக்கில் இன்று விசாரணை

2ஜி வழக்கில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 2ஜி வழக்கில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 2ஜி வழக்கில் இருந்து 2018ஆம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 17 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via