கழுத்தை அறுத்து கொலை செய்த தீவிரவாதி -

by Staff / 24-03-2024 01:20:46pm
கழுத்தை அறுத்து கொலை செய்த தீவிரவாதி -

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த ஒருவரை இரக்கமின்றி, தீவிரவாதி ஒருவன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.

 

Tags :

Share via