தேர்தல் ஆணையத்தின் மனிதாபிமானமற்ற செயல்...
பஞ்சாப் மாநில சுற்றுலா பயணிகளிடம் குன்னூரில் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், கையில் குழந்தையுடன் கண்ணீர் விட்டு அழுத பெண்.பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்துக் கொண்டிருந்த பயணியின் காரை குன்னூர் அருகில் வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லையென அவர்களிடம் இருந்த ரூ. 69, 400 பறிமுதல் செய்துள்ளனர். கைக்குழந்தையுடன் டூர் வந்த இடத்தில் பணத்தை இழந்து தவிப்பு.
Tags :