நாய்க்கு உணவான குழந்தை

by Staff / 12-04-2024 12:32:35pm
நாய்க்கு உணவான  குழந்தை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்துள்ளது. மேலும், அந்த குழந்தையின் பாதி உடலை நாய்கள் சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, இறந்த குழந்தையை குப்பையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via