17 வயது சிறுமிக்கு குடும்ப உறுப்பினரால் நேர்ந்த கொடூரம்

by Staff / 23-04-2024 01:45:45pm
17 வயது சிறுமிக்கு குடும்ப உறுப்பினரால் நேர்ந்த கொடூரம்

அசாம் மாநிலத்தின் பக்‌ஷா மாவட்டத்தில் வசித்து வந்த 17 வயது டீன் ஏஜ் சிறுமியை அவரின் 60 வயதான மாமா கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். அண்மையில் சிறுமிக்கு நடந்து வந்த கொடூரத்தை குடும்பத்தார் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்த நிலையில் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதியவர் தனது தவறை ஊடகம் முன்னால் ஒப்பு கொண்டுள்ளார்.

 

Tags :

Share via